BREAKING NEWS

Tag: ஆற்காடு

ஆற்காடு நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் தினசரி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழா.
ராணிபேட்டை

ஆற்காடு நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் தினசரி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழா.

ஆற்காடு நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 3.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் ... Read More

வாலாஜாபேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டிடங்களுக்கு வர்ணங்கள் பூசி கொடுத்து உதவி செய்த தனியார் தொண்டு அறக்கட்டளை
ராணிபேட்டை

வாலாஜாபேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டிடங்களுக்கு வர்ணங்கள் பூசி கொடுத்து உதவி செய்த தனியார் தொண்டு அறக்கட்டளை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட வெற்றிலைகார தெரு மற்றும் ஆற்காடு தெத்து தெரு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் நீண்ட நாட்களாக கட்டிடங்கள் வர்ணம் பூசாமல் இருந்து வந்துள்ளது உடனே இதனை ... Read More

தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்காமல் இருப்பதற்காகவும் விடுமுறை அளிக்காமல் இருப்பதற்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிபேட்டை

தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்காமல் இருப்பதற்காகவும் விடுமுறை அளிக்காமல் இருப்பதற்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அவர்கள் உழைக்கும் வேலைக்கு சரியான முறையில் சம்பளம் கொடுக்காமல் இருப்பதற்காகவும்,   மற்றும் அவர்களுக்கு அரசாங்க விடுமுறை நாட்களில் விடுமுறையும் ... Read More

ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
குற்றம்

ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த எண்ணெய் கம்பெனியின் பின்னால் தேவையற்ற பழைய இரும்பு பொருட்களை போட்டு வைத்திருந்தனர். இதனை ... Read More

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.! வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி வழங்கினார்.!
ராணிபேட்டை

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.! வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி வழங்கினார்.!

ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு பாராட்டு சான்றிதழ்.! ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் விரைவாக வழக்கின் எதிரியை கைது செய்தும் விரைவாக குற்றபத்திரிக்கை தாக்கல் ... Read More

ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கூராம்பாடி ஏரி முட்புதருக்குள் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சாருமதி ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.   அதன்பேரில் ... Read More

ஆற்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது !!
குற்றம்

ஆற்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது !!

ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பிரான்சாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 32), கூலித் தொழிலாளி. இவருக்கும் திமிரி அடுத்த குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ... Read More

ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ராணிபேட்டை

ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஏ‌.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.     இந்த ... Read More

தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மண்ணைக்கவும் என பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி
அரசியல்

தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மண்ணைக்கவும் என பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி

ராணிப்பேட்டை மாவட்டம்: ஆற்காடு தொகுதி கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நடைபெற்றது.   இந்த ... Read More

ஆற்காட்டில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை கூடிய அன்னதானத்தை ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் வழங்கியது.
ராணிபேட்டை

ஆற்காட்டில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை கூடிய அன்னதானத்தை ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் வழங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தனியார் ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் அமாவாசை திருநாளில் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் இன்று 36-வது மாத அன்னதானம் வழங்கும் ... Read More