BREAKING NEWS

Tag: ஈரோடு மாவட்டம்

அந்தியூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து.
Uncategorized

அந்தியூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். சேலம் லட்சுமி பூர்ணா ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவர் நேற்று இரவு அந்தியூர் வந்துவிட்டு சேலம் நோக்கி தனது மாருதி சுவிப்ட் டிசையர் காரில் கொண்டிருந்தார்.   அப்பொழுது ... Read More

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து.
அரசியல்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து.

ஈரோடு மாவட்டம், பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கிவரும் சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து நடைபெற்றது.     பவானி ... Read More

பவானி நகர அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு.
அரசியல்

பவானி நகர அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு.

ஈரோடு மாவட்டம், தமிழக முன்னால் முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் அண்ணாவின் ... Read More

ஆட்டோவில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
ஈரோடு

ஆட்டோவில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே  ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை அவருடன் சென்ற இளைஞர் ஒருவர் பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.   இதில் அலறல் சத்தம் இட்ட ... Read More

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மாவீரன் குருவின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரசியல்

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மாவீரன் குருவின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் காந்தி மைதானத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் முன்னாள் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மாவீரன் காடுவெட்டி ஜெ.குருவின் பிறந்தநாள் விழா ... Read More

அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் கைது.
ஈரோடு

அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற ஆறுமுகம் உனது வீடு பழுது அடைந்துள்ளது ... Read More

ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் களப்பணியாற்றிட ஆலோசனைக் கூட்டம்.!
ஈரோடு

ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் களப்பணியாற்றிட ஆலோசனைக் கூட்டம்.!

ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளில் ஆலோசனைக் கூட்டம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனையில் இன்று காலை 11 மணிக்கு வடக்கு மாவட்ட தலைவர் ... Read More

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகச்சி.
ஈரோடு

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகச்சி.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஜனவரி 30 இன்று மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டும் மற்றும் சுதந்திர வேள்வியில் தன் இன்னுயிர் நீந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தியாகிகள் தினத்தை ... Read More

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..
அரசியல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..

ஈரோடு மாவட்டம், பெயர் : மேனகா நவநீதன் கல்வி : இளங்கலை அறிவியல் (ஆடை வடிவமைப்பு) குமாரபாளையத்தில் துவக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மேட்டூரில் வாசவி கல்லூரியில் இளங்கலை பட்டம். தொழில் : மருந்து விற்பனை ... Read More

பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானி அருகில் குட்ட முனியப்பன் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More