Tag: ஈரோடு மாவட்டம்
பவானி நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஈரோடு மாவட்டம், திமுக மாநில இளைஞரணி செயலாளர், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சராக பதவியேற்றார். இதனை கொண்டாடும் வகையில் பவானி ... Read More
பவானியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் அத்யாசிய பொருட்கள் விலை ... Read More
தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கழிவு நீர் கால்வாயில் இருந்த கல்லை அகற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுக-வை சேர்ந்த சரஸ்வதி விஸ்வநாதன், இந்நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் சாக்கடை அடைத்திருப்பதாகவும், அதனை சரி செய்ய ... Read More
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியா காந்தி அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்டத் தலைவர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் நடைபெற்றது. மொடக்குறிச்சி ... Read More
அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது: சேலம் பறிமுதல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது ஒருவர் தலைமறைவு ஒரு கார் 4 இருசக்கர வாகனங்கள் பணம் ரூபாய் 7730 பறிமுதல். ஈரோடு ... Read More
பவானியில் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர திமுக இளைஞரணி சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். ... Read More
பவானி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சுப்பராயன் தலைமை வகித்தார். பவானி நகரமன்ற தலைவர் திருமதி சிந்தூரி ... Read More
பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பர்கூர் காவல் நிலையத்தில் இன்று மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள ... Read More
கோவை சரக டி.ஐ.ஜி M.S.முத்துசாமி; பவானி DSP முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
கோவை சரக டி.ஐ.ஜி முனைவர் M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் பவானி DSP அலுவலகம் மற்றும் பர்கூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். இவ்வலுவலகம் மற்றும் காவல் நிலையத்தின் அலுவலக பதிவேடுகள், ... Read More
பவானியில் உலக கழிப்பறை தினம் அனுசரிப்பு.
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு அனுசியா மருத்துவமனை பின்புறம் உள்ள பொது கழிவறை கட்டிடத்தில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு மக்கள் கருத்துகள் கேட்பு QR கோடு ... Read More
