Tag: ஈரோடு மாவட்டம்
அந்தியூரில் பிரசித்தி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா.!
ஈரோடு மாவட்டம்; அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு அந்தியூர் திமுக தொழில் சங்கம் சார்பில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தொழிற்சங்க ... Read More
அந்தியூர் அருகே மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றவர் கைது
ஈரோடு மாவட்டம் பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட சின்ன செங்குளம் பிரிவு கோவில் நத்தம் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் காட்டு யானைக்கு மின்சாரம் காட்சி கொன்று புதைத்துள்ளதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவுக்கு ... Read More
அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து இருவர் காயம்.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதிக்கு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது இந்த லாரியை திருச்செங்கோடு சித்தன் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது ... Read More
பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டம்; பவானி நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டு இருந்தார் இதனை எதிர்த்து ஓபிஎஸ் ... Read More
அருள்மிகு கொங்கூர் காளியம்மன் கோவில் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா.!
கொங்கு நாட்டில் தலைநகராக விளங்கிய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொங்கூரில் அருள் பாலிக்கும் அன்னை உக்கிர காளியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு திருவிழாவை முன்னிட்டு வரலாற்றுச் சான்றுகளுடன் கல்வெட்டு செய்திகள் செப்பேடுகள் ஆகியவற்றின் ... Read More
பவானி மயிலம்பாடி பஞ்சாயத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.
ஈரோடு மாவட்டம்: பவானி அருகில் உள்ள மயிலம்பாடி பஞ்சாயத்தில் இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. . பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தன் தலைமையில் ... Read More
பவானி வரதநல்லூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்: பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தின் முன்பு பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலக தண்ணீர் ... Read More
அந்தியூர் அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி பகுதிக்கு செல்லும் சாலையில் வழுக்குப் பாறையில் இருந்து எண்ணமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் பள்ளம் ... Read More
பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.
ஈரோடு மாவட்டம்: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்முரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பர்கூர் தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ... Read More
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அலுவலகம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதி கட்சி அலுவலகம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ... Read More
