BREAKING NEWS

Tag: உடுமலைப்பேட்டை

சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.
திருப்பூர்

சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.   உடுமலைப்பேட்டை மலையாண்டி பட்டினம் சவுதாமன் கோவில் அருகில் சட்டவிரோதமாக 52 ... Read More

உடுமலை 400 ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
ஆன்மிகம்

உடுமலை 400 ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.   உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, ... Read More

சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டத்தை  மூணாறு பகுதி நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால்  கேரளா தேடி வருகின்றனர்.
திருப்பூர்

சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டத்தை மூணாறு பகுதி நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால் கேரளா தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக மூணாறு செல்லும் வழியில் கேரளா மாநிலம் மறையூர் அடுத்தது வானம் பகுதியில் சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த விஷால் என்ற (27) வயது இளைஞர் நீர்வீழ்ச்சியில் அடித்துச் ... Read More

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.
திருப்பூர்

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.

திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ... Read More

மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேனி

மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட  வி. கே வேலுச்சாமி சின்னம்மாள் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.     இநத நிகழ்ச்சிக்கு ... Read More

உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய V.M.சண்முகம் பாரத் ரத்னா M.G.R அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க எனவும் புரட்சிதலைவி அம்மா அவர்களால் ... Read More

திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை.
ஆன்மிகம்

திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை     உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் ... Read More

உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஏலம்..
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஏலம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை திருநாள் அன்று கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர் திருநாள் நடைபெறும் திருவிழாவின் போது சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை ... Read More

உடுமலைப்பேட்டை யில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டம் நடைப்பெற்றது 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
அரசியல்

உடுமலைப்பேட்டை யில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டம் நடைப்பெற்றது 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அனுஷம் திரையரங்க பின்புறம் உள்ள வாணி மஹாலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டம் தெய்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.     இந்த நிகழ்வில் ... Read More

குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜை.
ஆன்மிகம்

குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குருஞ்சேரியில் உள்ளி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் மார்கழி மாத உற்சவபூஜைகள். சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.     இதில் ஆண்டாள் நாச்சியார்க்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தைகள். ... Read More