Tag: உடுமலைப்பேட்டை
தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் – திடியன் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு கார்த்திகை தீபத்தை அர்ச்சகர்கள் ஏற்றி வைத்தனர்., முருகன்.வள்ளி, தெய்வானை சாமி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதியில் கார்த்திகை விளக்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மண்விளக்கு செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது இந்நிலையில் உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பூளவாடி, பள்ளபாளையம், புக்குளம், உள்ளிட்ட பல பகுதிகளில் கார்த்திகை தீப மண்விளக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன. ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி.. அரசு மருத்துவமனையில் துவங்கி. கோர்ட் வீதி. தாலுக்கா அலுவலகம் வழியாக குட்டை திடல் வரை கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதில் ... Read More
உடுமலைப்பேட்டை நீதிமன்றம் அருகே காதலார்களால் இரு குடும்பத்தினர் அடிதடி..
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் அருகே காதலர்கள் இரு குடும்பத்தினர் அடிதடி ரகளை மகளிர் காவல்துறையினர் விசாரணை இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு. உடுமலைப்பேட்டை அடுத்த போரப்பட்டி தனபால் என்பவர் கூலி தொழிலாளி ... Read More
உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள் விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்பு நகராட்சி திருமண மண்டபத்தில்நடைபெற்ற ரத்ததான முகாமில் சுமார் ... Read More
உடுமலையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மூவருக்கும் வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் மு.மத்தீன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உடுமலை நகராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை வளாகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் ... Read More
உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை, பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை, பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில், 12 -ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தற்போது தமிழகம். ... Read More
