BREAKING NEWS

Tag: எடப்பாடி

கரூரில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து தேர்தல் பரப்புரை.பச்சை துரோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
அரசியல்

கரூரில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து தேர்தல் பரப்புரை.பச்சை துரோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி

  கரூர் மாவட்டம்.மனோகரா ரவுண்டானம் அருகில் இந்திய கூட்டணி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் மத்திய அரசாங்கம் கொண்டுவரப்பட்ட சுங்கச்சாவடிகளை ... Read More

எடப்பாடி அருகே விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைக்க முயன்ற போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
சேலம்

எடப்பாடி அருகே விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைக்க முயன்ற போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் மூன்றாவது நாளான இன்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கல்வடங்கம், கோனேரிபட்டி, பூலாம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவிரி ... Read More

கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பை அறிவித்த அரசை கண்டித்து, எடப்பாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டம்.
விவசாயம்

கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பை அறிவித்த அரசை கண்டித்து, எடப்பாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டம்.

  தை திருநாளாம் தமிழர் திருநாளன்று தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பருப்பு, புளி உள்ளிட்ட 21 ... Read More

எடப்பாடி அருகே உள்ள பேக்கரியில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து  வாடிக்கையாளர்கள் சிதறி ஓட்டம்.
சேலம்

எடப்பாடி அருகே உள்ள பேக்கரியில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து வாடிக்கையாளர்கள் சிதறி ஓட்டம்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள வெள்ளாண்டுவலசு பகுதியில் வேலுச்சாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார்.   இந்த நிலையில், பேக்கரிக்கு தேவையான ஸ்வீட் ... Read More

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம்

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வெள்ளரி வெள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி ... Read More

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சேலம்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எடப்பாடியில் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.     சேலம் மாவட்டம் எடப்பாடியில் ... Read More

எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.
சேலம்

எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த நாகம்மாள், மற்றும் அவருடைய மகள் இருவரும் 12.30 மணி அளவில் தாவந்தெரு நகராட்சி துவக்க பள்ளியில் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக ... Read More

விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி..!! தூக்கி வீசப்பட்ட விவசாயி..!! எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை..!!
சேலம்

விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி..!! தூக்கி வீசப்பட்ட விவசாயி..!! எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை..!!

  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பெருமாள் என்பவரது மகன் சிங்காரவேலு விவசாயம் செய்து வருகிறார். இவர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் மின் கம்பி அறுந்து விழுந்து ... Read More

எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம்

எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

  சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை நடைபெறுவதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ... Read More

வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.
சேலம்

வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.

  சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியானது சுமார் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது கடந்த சில மாதங்களாக பெய்த கனழையால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் ... Read More