Tag: ஏற்காடு
ஏற்காட்டில் பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
ஏற்காட்டில் பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலங்கலமாக நடைபெற்றது ஏற்காடு அருகே உள்ள ஜெரினாகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ... Read More
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள். நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினமும் தமிழகம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் ... Read More
கிணற்றில் விழுந்த ஜேசிபி எந்திரம் ஒருவர் பலி ஒருவர் உயிருடன் மீட்பு.
சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு மலையான் கோவில் அருகில் பொன்னுசாமி மகன் செந்தில். என்பவருக்கு சொந்தமான கிணற்றிற்கு அருகில் மாரமங்கலம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இரண்டு மூட்டை ... Read More
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா ... Read More
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி, காந்தி பூங்காவில் அருகில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர். சித்ரா குணசேகரன். தலைமையில் ... Read More
ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும் சூழல் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அண்ணா சாலை.படகு இல்லம் மற்றும் சேலம் செல்லும் சாலைகளில் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக பொது இடங்களில் மாடு, ... Read More
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ... Read More
அரசு பள்ளி ஆசிரியர் வேகமாக டை கட்டுவதில் கின்னஸ் சாதனை.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் ஏற்காடு அரசு பள்ளி ஆசிரியர் வேகமாக டை கட்டுவதில் முன்பு இருந்த கின்னஸ் சாதனையை முறியடித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ... Read More
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு ஏற்காட்டில் திமுகவினர் கொண்டாட்டம்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில். ஏற்காடு ஒன்றிய திமுக கழக செயலாளர் K.V.ராஜா@ராஜேந்திரன். தலைமையில்ஏற்காடு ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக ... Read More
ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் பிரசித்திபெற்ற அண்ணாமையார் திருகோவில் உள்ளது. இந்த கோயில் சுமார் 250ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் வருடந்தோரும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ... Read More