Tag: சிவகிரி தாலுகா
வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்
தென்காசி மாவட்டம் சிவகிரி ராயகிரி வாசுதேவநல்லூர்பகுதியில் கடந்த 1 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ... Read More
கிணற்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக தீயணைப்புத் துறை மீட்பு
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த உதயகுமார் என்பவரது மகள் வாணி 10 ம் வகுப்பு படித்து வரும் மாணவி.. ... Read More
சிவகிரி அருகே மான் வேட்டையாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய இருவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரி வன சரகத்திற்கு உட்பட்ட உள்ளாறு பகுதியில் மான் வேட்டையாடி வருவதாக திருநெல்வேலி வன பாதுகாப்பு அலுவலர் முருகனுக்கு ரகசிய ... Read More
குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன் இவர் அப்பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா முருகனும் மீனாவும் ... Read More
தென்காசி மாவட்டம் சிவகிரியில் அண்ணன் மகளை கேலி செய்ததை தொடர்ந்து சிவக்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் சிவகுமார் பொறியியல் பட்டதாரியான சிவக்குமார் சென்னையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சிவகுமார் நேற்று ... Read More