Tag: செங்கல்பட்டு மாவட்டம்
ஆறுவயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு தாத்தாக்கள் கைது..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் நல்லூர் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த பரந்தாமனின் மகன் பரணி(30) மற்றும் மருமகள் நந்தினி (25) ஆகியோர் தனது மகள் 1வயதாக இருக்கும் போதே நந்தினி ... Read More
தாம்பரம் ஜீஸ்கடை உரிமையாளரை கடத்திய கும்பலை 24மணிநேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் GST ரோட்டில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நூருல் உசேன் என்பவது மகன் அன்வர்உசேன் (30)மற்றும் ஜஹாங்கிர் உசேன் மகன் இக்பால் உசேன்(22) ஆகிய இருவரும் ... Read More
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மிதமான மழை ... Read More
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு காட்டாங் கொளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள், தமிழ் ஆய்வாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர்க்கும், ... Read More
வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி..
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா ... Read More
மறைமலைநகரில் 3லட்ச ரூபாய் மதிப்பிலான கார்பரேட்டர்கள் பறிமுதல்; 2 பேர் கைது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் யூகால் பியோல் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் மற்றும் ... Read More
செங்கல்பட்டில் தனியார் பேருந்து மோதி 72 வயது மூதாட்டி பலி.
செஙகை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சாலாட்சி (72) இவர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பேருந்தின் முன் பக்க சக்கரத்தில் ... Read More
செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகத்சிங் நகர் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ... Read More
மின்கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் மின் கட்டணம் செலுத்த வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதால் மக்கள் மிகவும் ... Read More
செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்மறியல்.
செங்கே ஷங்கர். செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருமால்பூர் இடையே இடி மின்னல் காரணத்தால் மின்வயர் அறுந்து விழுந்ததால் அனைத்து ரயில்களும் தாமதமாக வந்தடைந்தது. குறிப்பாக தினசரி காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூரிலிருந்து செங்கல்பட்டு ரயில்நிலையத்திற்கு ... Read More
