Tag: சேலம் மாவட்டம்
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா ... Read More
ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் சி.எஸ்.ஐ சியோன் இயேசு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி இன்று ... Read More
கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பை அறிவித்த அரசை கண்டித்து, எடப்பாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டம்.
தை திருநாளாம் தமிழர் திருநாளன்று தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பருப்பு, புளி உள்ளிட்ட 21 ... Read More
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி, காந்தி பூங்காவில் அருகில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர். சித்ரா குணசேகரன். தலைமையில் ... Read More
ஆத்தூர் ஊராட்சியில் 50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அப்பமசமுத்திரம் புது உடையம்பட்டி தென்னங்குடிபாளையம் ராமநாதபுரம் கொத்தாம்பாடி ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹50 லட்சம் மதிப்பீட்டில் ... Read More
பாமக நிறுவனர் ராமதாஸ் 60 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.
சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் முடித்து, சென்னை செல்லும் வழியில் கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே ... Read More
ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும் சூழல் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அண்ணா சாலை.படகு இல்லம் மற்றும் சேலம் செல்லும் சாலைகளில் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக பொது இடங்களில் மாடு, ... Read More
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ... Read More
ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி இரண்டு மாணவர்கள் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி மாணவன் பிரபாகரன் உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கந்தசாமி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் இவரது மகன் பிரபாகரன் (14) இவர் கீரிப்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார், ... Read More
அரசு பள்ளி ஆசிரியர் வேகமாக டை கட்டுவதில் கின்னஸ் சாதனை.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் ஏற்காடு அரசு பள்ளி ஆசிரியர் வேகமாக டை கட்டுவதில் முன்பு இருந்த கின்னஸ் சாதனையை முறியடித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ... Read More
