Tag: தஞ்சாவூர் பெரியகோவில்
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் பெருமானை வழிப்பட்டனர். உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் விமான கோபுரத்திற்கும், கேரளானந்தகன் நுழைவு வாயிலுக்கும் மத்தியில் ... Read More
தஞ்சை மாவட்டம். கும்பகோணம் வட்டம், பம்பைப்படையூர் மாமன்னர் இராசராச்சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் மாமன்னர் இராசராசசோழன் “சதய விழா” பம்பப்படையூர் சமத்துவபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சோழர்களின் வரலாற்று படக்காட்சியினை தொடங்கி "பழையாறை. உடையாளூர். சோழன்மாளிகை, தாராசுரம் ஆகியவை சோழப் பேரரசின் அழியாத அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கும் சரித்திர பிரசித்தி பெற்ற ஊர்கள். பழையாறை சோழர் குலத்தின் புகழ் ... Read More
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, நேற்று தொடங்கிய இந்நிகழ்வில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ... Read More
தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி. தஞ்சையை ஆண்ட மாமன்னன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. நகரமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பி தமிழர்களின் கட்டட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றி தஞ்சையை ஆண்ட சோழ பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். ... Read More
இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. ... Read More
உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது என மதுரா மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி பேட்டி.
தஞ்சாவூர், பரதக் கலைஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் 16-வது நினைவு நாட்டிய விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரா தொகுதி மக்களவை உறுப்பினரும், ஹிந்தி திரைப்பட நடிகையான ஹேமா மாலினி கலந்து கொண்டார். ... Read More
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை சாத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
சூரிய கிரகணம் இன்று மாலை 5 மணிக்கு நிகழ உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் நடை பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை அடைக்கப்படும் என ... Read More
தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைப்பெற்றது. உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதந்து ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு ஏராளமான ... Read More