Tag: தமிழ்நாடு அரசு
ரேசன்கடைகளில் இருமுறை கைரேகை பதிவு பெறும் நடைமுறையை அரசு ரத்து செய்யவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
தமிழகத்தில் உள்ள ரேசன்கடைகளில் ரேசன் பொருள்கள் வாங்க குடும்ப அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு பெறப்பட்டு அத்யாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருள்கள் வாங்குவதற்கு ரேசன்கடையில் ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிப்பு.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ... Read More
தூத்துக்குடி கடலில் ரூ.700 கோடியில் காற்றாலை : வஉசி துறைமுக ஆணையம் திட்டம்!
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் மூலமாக ரூ.700 கோடி மதிப்பில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ... Read More
பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு; பெண் உட்பட 3 பேர் கைது.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பாரத் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ... Read More
வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு ... Read More
காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சரசுவதி மகால் மற்றும் சங்கீத மகால் அரங்கத்தில் நடைப்பெற்ற காவிரி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட ... Read More
குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொழிகள் ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மாணவர்கள் கையாளும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகிறது. அதன்படி 2023 - 24 ஆம் ஆண்டுக்கான ஆறு முதல் எட்டாம் வகுப்பு ... Read More
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் நலவாரியம் அமைக்க அரசு ஆணை.
ராணிப்பேட்டை, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள். தொழுநோயாளியர் ... Read More
கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக- சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு ... Read More
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்.
ஒவ்வொரு ஜோடிக்கும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடை, முகூர்த்த மாலை, சீர்வரிசை வரிசை கொடுத்து மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
