BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (பிப்.11) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (பிப்.11) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் நடைபெறும் இந்த முகாம். திருச்சி கிழக்கு வட்டத்தில் காந்திநகா், திருச்சி மேற்கு வட்டத்தில் ... Read More

கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!
கடலூர்

கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் மணிமுத்தாற்றில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அந்த கிராமத்தின் குறுக்கே ஆற்றைக் கடந்து பயணம் செய்யும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பல ஆண்டுகளாக ... Read More

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

தஞ்சாவூர், கும்பகோணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ் எஸ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ... Read More

அனுப்பர்பாளையம் மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர்

அனுப்பர்பாளையம் மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

  பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்கள் ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரசி, சக்கரை, முழு கரும்பு உள்ளிட்டவகளை இன்று காலை மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.   அதனை ... Read More

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம்

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படப்பை பகுதியில் மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாய விலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ... Read More

செங்கத்தில் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக பொங்கல் தொகுப்பு வாங்க பல மணி நேரம் காத்துக் கிடந்த குடும்பத் தலைவிகள்.
திருவண்ணாமலை

செங்கத்தில் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக பொங்கல் தொகுப்பு வாங்க பல மணி நேரம் காத்துக் கிடந்த குடும்பத் தலைவிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்குவதை ஒட்டி காலை 9 மணி முதலே குடும்பத் தலைவிகள் நியாய விலை கடைகளுக்கு ... Read More

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை, தரங்கம்பாடி,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை ... Read More

மயிலாடுதுறையில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ... Read More

செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு.
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு.

மயிலாடுதுறை,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- தொகையை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா ... Read More

புளியங்குடி பகுதியில் நெட்வொர்க் கிடைக்காததால் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு விநியோகம் செய்வதில் சிக்கல்.
தென்காசி

புளியங்குடி பகுதியில் நெட்வொர்க் கிடைக்காததால் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு விநியோகம் செய்வதில் சிக்கல்.

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் முழு கரும்பு 1 , பச்சரிசி ஒரு கிலோ ,சீனி ஒரு கிலோ வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்த நிலையில் தமிழகம் ... Read More