BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள்   தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு
தலைப்பு செய்திகள்

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், ... Read More

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…

நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி ... Read More

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை

சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி ... Read More

குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக  இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு
அரசியல்

குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் சாதி சான்றிதழ் வழங்க கோரி 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்:   ... Read More

பாபநாசம்  அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
அரசியல்

பாபநாசம் அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் சவேரியார் மற்றும் அந்தோணியார் கோவில் தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மோட்டார் பழுது காரணமாக நான்கு நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி ... Read More

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் ... Read More

அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

அவரக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து ... Read More

டி. பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைபள்ளி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்துவைத்தார்
மாவட்டச் செய்திகள்

டி. பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைபள்ளி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்துவைத்தார்

மயிலாடுதுறையில்,கடந்த 123 ஆண்டுகளாக இயங்கிவந்த, அரசு உதவி பெறும்.டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலை. புதிதாக ரூ- 15 கோடி செலவில் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. முழுவதும், இப்படித்த முன்னாள் மானவர்களால் பொருளுதவி செய்யபட்டு கட்டபட்டு ... Read More

நரியனூர் அரசு பள்ளி ஆண்டு விழா
தமிழ்நாடு

நரியனூர் அரசு பள்ளி ஆண்டு விழா

அம்மாப்பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே உள்ள நரியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா பேபி தலைமையில் நடைபெற்றது விழாவில் மாணவர்களது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ... Read More

30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை
அரசியல்

30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்ற நடவடிக்கை

நீலகிரி உட்பட மலை மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தை இன்றைய நடைமுறைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வசதி மற்றும் நகர்ப்புறத்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் ... Read More