Tag: தலைப்பு செய்திகள்
சோளிங்கர் பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பால் கூட ஊர்வலம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் பழனிச்சாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என 1500 க்கு ... Read More
மெச்சத்தகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் காவல்நிலைய சரகத்தில், கீழப்பழூவூர் ... Read More
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற தையடுத்து ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஆம்பூர் அடுத்த மின்னூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதையடுத்து மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ... Read More
அன்னவாசல் ஊராட்சியில் மக்கள் குறைதீர் முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ... Read More
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்,
கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் முனைவர் சீனிவாசன் அவர்களின் ... Read More
வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி ... Read More
ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வருவதை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். ... Read More
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திருவுருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச் ... Read More
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 6ஆம் தேதி தனது ... Read More
திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, தலைமை தாங்கினார். வட்டார ... Read More
