Tag: தலைப்பு செய்திகள்
விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை புத்தூர் சாலையிள் அருந்ததி பாளையம் மக்கள் நோய் நொடி இல்லாமல் பாதுகாக்கவும், விவசாயம் செழிக்கவும், பகுதி உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், உலக மக்களை காத்திட ... Read More
மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.
திருவாருர் மாவட்டம் பரவக் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொற்பாவை. கோபிநாதன். தம்பதியினர் காவல்துறை க்யூ பிரிவில் டிஎஸ்பி யாக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் கொடுத்த ... Read More
ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது ... Read More
போடி கொக்கயர் பள்ளி காளியம்மன் கோவில் உற்சாகப் திருவிழா குத்துவிளக்கு பூஜை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கொக்கயர் பள்ளி காளியம்மன் கோவில் உற்சாகப் திருவிழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை மிக மகிழ்ச்சியாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் மக்கள் வளமுடன் நலமுடன் வாழ சிறப்பு குத்துவிளக்கு பூஜை ... Read More
போடிநாயக்கனூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் சார்பான போராட்டம்; போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கீழத்தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், மற்றும் எம்ஜிஆர் காலத்தில் போடப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அடிகுழாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பொழுது அதனை நகராட்சி ... Read More
காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,
வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் EB காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் சிறிதளவு மழை பெய்தாலும் அங்குள்ள வீடுகளில் மழை ... Read More
சோளிங்கர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் தமிழ் ஆர்வலர்கள் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; சோளிங்கர் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் சட்டமன்ற அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சிக்கு தமிழ் ஆர்வலர் ... Read More
சோளிங்கரில் வணிகர் தின விழா
ராணிப்பேட்டை மாவட்டம் வணிகர் தினத்தை முன்னிட்டு சோளிங்கர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் 40 வது வணிகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். ... Read More
பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு. மற்றும் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு மற்றும் பாபநாசம் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் மஹாலில் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் ... Read More
தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி, பதறவைக்கும் சிசிடிவி காட்சி
தேனி நகரின் மையப்பகுதில் இராஜ வாய்க்கால் கொட்டகுடி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படும் இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளாக கழிவுநீர் மட்டுமே சென்று தற்போது சேறும் சகதியுமாக உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ... Read More
