BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து கோடை காலம் துவங்கியது முதல் கடும் வெயில் வாட்டியது இந்நிலையில் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.   இன்று ... Read More

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
அரசியல்

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலு கந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ... Read More

மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழா; எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.
அரசியல்

மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழா; எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழாவிற்கு வருகைதர உள்ள அதிமுக பொதுச்செயலாளர், யை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம். முன்னாள் உணவுத்துறை அமைச்சரும். ... Read More

மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா.
ஆன்மிகம்

மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா.

ஏராளமான பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை ... Read More

எஸ்.சி.பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி பட்டியலில் சேர்த்திடக் கோரி  தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் திருச்சியில் கோரிக்கை பேரணி.
அரசியல்

எஸ்.சி.பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி பட்டியலில் சேர்த்திடக் கோரி தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் திருச்சியில் கோரிக்கை பேரணி.

நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு.   தமிழக தேவேந்திர குல வேளாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் பாசராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் ... Read More

எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் திருச்சியில் தொடர் முழக்க போராட்டம்.
திருச்சி

எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் திருச்சியில் தொடர் முழக்க போராட்டம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது. ... Read More

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.
ராணிபேட்டை

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.

ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை அருகே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபரை மழையில் நனைந்தவாறு 19 மணி நேரமாக தேடி வாலிபரின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.   ... Read More

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பிரிவு உபச்சார விழா..!
சிவகங்கை

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பிரிவு உபச்சார விழா..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று மன்ற நிறைவு விழா மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பிரிவு உபச்சார விழா கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது.   வரலாற்றுத் ... Read More

ராணிபேட்டை; சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது.
ராணிபேட்டை

ராணிபேட்டை; சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது.

ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 35. இவர் எம்ஏ, பிஎட் பட்ட படிப்பு முடித்துவிட்டு அவரது வீட்டின் அருகே கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் வைத்து போலி மருத்துவம் ... Read More

சோளிங்கர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா.
ஆன்மிகம்

சோளிங்கர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கூழ் வார்க்கும் திருவிழா நேற்று நடந்தது.   இதையொட்டி மங்கள வாத்தியங்களுடன 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் ... Read More