BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.   அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அண்ணா திருமண ... Read More

அடிப்படை தேவைகளை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

அடிப்படை தேவைகளை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

செங்கம் அருகே அடிப்படை தேவைகளை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.     திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் ... Read More

மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.
விவசாயம்

மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.

செங்கத்தில் தொடர் மழையில் சேதம் அடைந்த முளைத்த நெற்பயிர் கண்டுகொள்ளாத வேளாண் துறை அதிகாரிகள்.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குப்பநத்தம் பரமனந்தல் நாச்சிப்பட்டு வலையாம்பட்டு மேல்ரவந்தவாடி இளங்குன்னி பள்ளிப்பட்டு ... Read More

இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி.
அரசியல்

இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது என கோவில்பட்டி அருகே விடுதலை சிறுத்தை கட்சி ... Read More

கோவை செழியனின் 92 ஆவது பிறந்தநாள் விழா.
ஈரோடு

கோவை செழியனின் 92 ஆவது பிறந்தநாள் விழா.

அந்தியூரில் கோவை செழியனின் 92 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது   ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அண்ணா மடுவு மாவட்ட அலுவலகத்தில் கோவை செழியனின் ... Read More

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.
திருநெல்வேலி

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.   பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம் இன்று பாளையங்கோட்டை பகுதியிலுள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More

வைகை அணையில் இருந்து  2500 கனஅடி தண்ணீர் திறப்பு;  அணை நீர்மட்டம் வேகமாக குறைகிறது.
தேனி

வைகை அணையில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் திறப்பு; அணை நீர்மட்டம் வேகமாக குறைகிறது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டபூ ர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து 2500 கன அடி தண்ணீர் திறப்பு நீர்வரத்து இல்லாததால் அணை நீர்மட்டம் வேகமாக சரிகிறது.   தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ... Read More

வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
கடலூர்

வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

179 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கோட்டாட்சியர்.   கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வண்ணாத்தூர் கிராமத்தில் கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.     ... Read More

உள்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சி கொடியேற்றம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி.
அரசியல்

உள்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சி கொடியேற்றம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடைபயணம் 100 நாள் வெற்றி விழா 18 12 2022 ஞாயிறு அன்று மாவட்டத் தலைவர் தலைமையில் மாநில ஒழுங்கு ... Read More

குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!
கடலூர்

குருவட்டத்தில் நில அளவியர்கள் அதிகார வரம்பை மீறுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றச்சாட்டு!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் குறுவட்ட பகுதிகளான சேப்பாக்கம், வேப்பூர், நல்லூர், பெரியநெசலூர், சிறுநெசலூர், சிறுபாக்கம், அடரி ஆகிய கிராமங்களில் ... Read More