BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்

தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன் கடந்த 24 12 2022 அன்று தொடங்கிய இம் முகாமில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, பூம்புகார் கல்லூரி, ஏவிசி கல்லூரி கல்லூரி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, அரசினர் ஆடவர் ... Read More

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன்M.P பிறந்த நாள் விழா
அரசியல்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன்M.P பிறந்த நாள் விழா

  திருப்பூர் மாவட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு G.K.வாசன் M.P. அவர்களது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் உடுமலை நகரத்தில் ஏரி ... Read More

சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62 -வது மண்டலாபிசேக பெருவிழா.
ஆன்மிகம்

சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62 -வது மண்டலாபிசேக பெருவிழா.

திண்டுக்கல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி அருகே சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62-வது மண்டலாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் அய்யம்பாளையம் திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் யாகம் நடைபெற்றது. ... Read More

தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயம் ஆய்வு
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயம் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை. பொதுக் ... Read More

மயிலாடுதுறை  எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.

திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்..   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் ... Read More

தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் பதில் அளிக்காம்ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து பேசியதால் ... Read More

பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு

பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

  ஈரோடு  பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... Read More

உத்தமபாளையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி

உத்தமபாளையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி ரோமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் கீர்த்தி(21) என்ற இளைஞரை கடந்த 24 ஆம் தேதி காணவில்லை என உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... Read More

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கியற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கியற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

  தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல். உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக 141.95 ... Read More

விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது
அரசியல்

விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியிலிருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அதன் தலைவர் சீமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.   இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் மாற்றுக் கட்சியில் ... Read More