Tag: தலைப்பு செய்திகள்
பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.
குட்கா கடத்தல் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனி பிரிவு சிறப்பு ... Read More
எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ... Read More
பெரியாரின் 48 வது நினைவு நாள் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 48 வது நினைவுநாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் கழக உயர்நிலை செயல் ... Read More
பெரியார் 49 வது நினைவு தினம்
தந்தை பெரியார் 49 வது நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் கடை வீதியில் பெரியார் சிலைக்கு ச.முருகய்யன் குத்தாலம் ஒன்றிய செயலாளர் தலைமையில் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குத்தாலம் ... Read More
திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு நாளில் அனுசரிப்பு.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஈ.வெ.ராமசாமியின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திரு உருவ சிலைக்கு திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. ... Read More
பெரியார் 49வது நினைவுநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
செய்தியாளர் செங்கைஷங்கர். தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு பெரியாரின் திருஉருவசிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம்செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ... Read More
நிலக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தின விழா.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோடு அருகே முன்னாள் முதலமைச்சர் , அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆர் 35ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், வீர அஞ்சலியும், ... Read More
ஆத்தூர் ஊராட்சி கிளை கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினம் அதிமுக மற்றும் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக ... Read More
செங்கம் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நோயாளிகள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மற்றும் மருத்துவர் சுரேஷ் ஊராட்சி மன்ற தலைவர் ... Read More
அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக ... Read More
