BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாக சாலை மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி த.மா.கா. சார்பில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக காவடி எடுக்கும் போராட்டம்
அரசியல்

கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாக சாலை மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி த.மா.கா. சார்பில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக காவடி எடுக்கும் போராட்டம்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலை பகுதியில் இயங்கி வரும் கோட்டாட்சியர் அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம்,     குற்றவியல் நீதிமன்றங்கள், ... Read More

ரூபாய் 10.55 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 10.55 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10.55 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து ... Read More

உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஏலம்..
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஏலம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை திருநாள் அன்று கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர் திருநாள் நடைபெறும் திருவிழாவின் போது சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.

உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2016ஆண்டு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என கூறி அங்கிருந்த பொதுமக்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பதற்கு நிலம் ... Read More

தன் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்

தன் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய் அப்பல்லோ கல்வி நிறுவனம் கடலூர் மாவட்டம் வேப்பூர், பண்ருட்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.வேப்பூரில் இயங்கும் நிறுவனத்தில் சுஷ்மிதா என்ற கர்ப்பிணி விரைவுரையாளர் பணியாற்றி வருகிறார்.   ... Read More

ஆண்டிபட்டி அருகே வீட்டில் மான்கறி சமைத்தவர் கைது . இரண்டு கிலோ மான்கறி பறிமுதல்.
தேனி

ஆண்டிபட்டி அருகே வீட்டில் மான்கறி சமைத்தவர் கைது . இரண்டு கிலோ மான்கறி பறிமுதல்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மான்கறியை தனதுவீட்டில் சமைத்து வருவதாக மேகமலை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.     இந்ததகவலை தொடர்ந்து மேகமலை வனச்சரகர் அஜய் ... Read More

திருச்சியில் திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் நேரு பங்கேற்பு.
அரசியல்

திருச்சியில் திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் நேரு பங்கேற்பு.

திமுக திருச்சி மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார்.   நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ... Read More

குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.
மயிலாடுதுறை

குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நல்லாட்சி வாரம் 19-ஆம் தேதி முதல் ஆரம்பித்து 6 நாட்கள் வரை கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்முதல்வரின் முகவரி துறை சார்பாக சிறப்பு குறைதீர் வாரம் கடைபிடிக்கப்பட்டது.   ... Read More

திருச்சியில் பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் திடீரென எரிந்ததால் பரபரப்பு..
திருச்சி

திருச்சியில் பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் திடீரென எரிந்ததால் பரபரப்பு..

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் முக்கிய பகுதியான பாலக்கரை அருகே உள்ள காஜாப்பேட்டை பகுதியிலும் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று ... Read More

தமிழகமெங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி விவசாயிகள் சங்க தலைவர் பூரா.விஸ்வநாதன் திருச்சியில் பேட்டி
திருச்சி

தமிழகமெங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி விவசாயிகள் சங்க தலைவர் பூரா.விஸ்வநாதன் திருச்சியில் பேட்டி

திருச்சி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.   மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் ... Read More