Tag: தலைப்பு செய்திகள்
தூத்துக்குடியில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் போலீசார் விசாரணை.
அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய பேச்சுக்கு; நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு ... Read More
துரை வைகோ அரசியலில் ஒரு கத்துக்குட்டி என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணா கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றது.சொர்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமையில் பொறியாளர் சந்தனராஜ், அஜந்தா நிறுவனங்களின் ... Read More
உடுமலைப்பேட்டை யில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டம் நடைப்பெற்றது 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அனுஷம் திரையரங்க பின்புறம் உள்ள வாணி மஹாலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க பேரவை கூட்டம் தெய்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ... Read More
ஐயப்பன் கோவில் சென்று வந்த வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியை சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் சூர்யா (23) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன் என்பரின் மகன் நாகராஜ் (23) இருவரும் கூலி வேலை செய்து ... Read More
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மனநல மருத்துவநிலையத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ... Read More
பாமக நிறுவனர் ராமதாஸ் 60 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.
சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் முடித்து, சென்னை செல்லும் வழியில் கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே ... Read More
திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டார். முகாமில் பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காட்சியகத்தை பார்வையிட்டார். ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்ணகி கோவில் நிலப்பரப்பு மற்றும் கேரள எல்லை பரப்புகளில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்ணகி கோவிலை தமிழகத்திற்கு மீட்டு தரும்படியும் கோரிக்கை விடுத்து ... Read More
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாலர் பள்ளி ஆண்டு விழா..!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வரும் அன்கூர் வித்யா(பாலர் பள்ளி) மந்திர் பள்ளியின் 55வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ... Read More
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.
திருச்சி, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி ... Read More
