BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

உடுமலையில் மண்டல பூஜையையொட்டி ஐயப்ப சுவாமி நகர்வலம்.
ஆன்மிகம்

உடுமலையில் மண்டல பூஜையையொட்டி ஐயப்ப சுவாமி நகர்வலம்.

திருப்பூர் மாவட்டம்  உடுமலை காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஐயப்ப சுவாமி நகர்வலம் வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தற்போது சபரிமலை சீசனை யொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்ற உடுமலை மற்றும் ... Read More

குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டமானது தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பேரூர் அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.   வடக்கு ஒன்றிய ... Read More

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி வருவதை அடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-  அமைச்சர்கள் கே.என்.நேரு,  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,   மா.சுப்பிரமணியன் ஆய்வு.
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி வருவதை அடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்- அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆய்வு.

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகின்ற 29/12/22 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார்.     திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மகளிர் ... Read More

அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக பள்ளி வாகனம் ; மாணவர்கள் உற்சாகப் பயணம்.
தஞ்சாவூர்

அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக பள்ளி வாகனம் ; மாணவர்கள் உற்சாகப் பயணம்.

  தனியார் பள்ளி வாகனத்தில் செல்லக்கூடிய மாணவர்களை பார்த்து ஏங்கித் தவித்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல்முறையாக பள்ளி வாகனத்தில் உற்சாகப் பயணம்.     தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ... Read More

ஆடுதுறை திருநீலக்குடி சாலையின் நடுவில் உல்லாச நடனம் ஆடிய ஜோடி பாம்புகள் இருசக்கர வாகன ஓட்டிகள் இருபுறமும் காத்து நின்றனர்
தஞ்சாவூர்

ஆடுதுறை திருநீலக்குடி சாலையின் நடுவில் உல்லாச நடனம் ஆடிய ஜோடி பாம்புகள் இருசக்கர வாகன ஓட்டிகள் இருபுறமும் காத்து நின்றனர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை திருநீலக்குடி சாலையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் நுழைவாயில் அமைந்துள்ளது.     இதன் அருகே இரவு 7.30 மணி அளவில் சாலையின் நடுவில் சுமார் ... Read More

ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்

ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல் மற்றும் நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர. வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி ... Read More

செம்பனார்கோயிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.
அரசியல்

செம்பனார்கோயிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ... Read More

கோவில்பட்டியில் மதிமுக மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
அரசியல்

கோவில்பட்டியில் மதிமுக மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   திராவிட இயக்கங்களின் கொள்கையில் குழி தோண்டி புதைத்து சனாதான தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழகத்தில் புகுத்துவதற்கு பாஜகவினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள் - பாஜக கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கிறது ... Read More

கோவில்பட்டி 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி புதிய முயற்சி, பொதுமக்கள் பாராட்டு.
Uncategorized

கோவில்பட்டி 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி புதிய முயற்சி, பொதுமக்கள் பாராட்டு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   கோவில்பட்டியில் 22 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக ஜேஸ்மின் லூர்து மேரி இருந்து வருகிறார். இவர் அவரது வாடிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விதவைகள், ஆதரவற்றோர், முதியவர்கள், என ... Read More

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பஸ்சும், சிவகாசி அருகே செவல்பட்டி ... Read More