Tag: தலைப்பு செய்திகள்
வேப்பூரில் கரும்பு ஏற்றி வந்த லாரி குப்புற கவிழ்ந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய் கடலூர் மாவட்டம், வேப்பூர் பேருந்து நிலையம் எதிரே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மேம்பாலம் கட்டும் பணி அப்பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் ... Read More
செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல்மாலிக் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ... Read More
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 13 லட்சம் மதிப்பிலான பள்ளி வாகனத்தை பள்ளி பெயரில் வாங்கிக் கொடுத்த முன்னாள் மாணவர்கள் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுவினர்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வரும் நிலையிலும் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் விதமாகவும் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் விதமாகவும் பள்ளி கல்வித்துறை ... Read More
பிச்சம்பட்டியில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பிச்சம்பட்டி ஊராட்சியில் 2500 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பிச்சம்பட்டி நெடுஞ்சாலையில் முன்பு பயணியர் நிழல் குடை அமைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்கள் ஆனதால் நிழல் கொடை ... Read More
வேப்பூர் அருகே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை அவர்களின் 15ஆவது நிதி குழு மானிய நிதி ... Read More
தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது நேற்றைய தினம் சென்னையில் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தஞ்சை ... Read More
உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர். மேலும் இந்த குப்பை ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் நான்குவழி சாலைக்காக எடுக்கப்படும் கிரால் மண் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் வழிதடங்களில் சாலைகளில் பெரிய கற்களுடன் கொட்டிசெல்வதால், பின்னால் வரும் இருசக்கரம் மற்றும் நாண்கு ... Read More
பவானியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி.
ஈரோடு மாவட்ட மாற்று திறனுடைய நல சங்கம் பவானி ஒன்றியம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து துவங்கிய இப்ப பேரணியை ... Read More
கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள அடரி கிராமத்தைச் சேர்ந்த கபிலன் (32) த/பெ அழகேசன் என்பவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ... Read More
