BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
தூத்துக்குடி

500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More

ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்.
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த கிராமத்தைச் ... Read More

கோவில்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – இயேசு கிறித்துவின் பிறப்பை நாடகமாக அரங்கேற்றி அசத்திய பள்ளி சிறுவர் சிறுமிகள்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – இயேசு கிறித்துவின் பிறப்பை நாடகமாக அரங்கேற்றி அசத்திய பள்ளி சிறுவர் சிறுமிகள்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   உலகம் முழுவதும் டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயேசு கிருஸ்துவை வரவேற்கும் வகையில் உள்ள தேவாலயங்களில் வீடுகளிலும் ... Read More

கிராமப்புற மக்களுக்கு  கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
சிவகங்கை

கிராமப்புற மக்களுக்கு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், மணல்மேடு கிராமத்தில் கிராமப்புற மக்களின் குடும்பத்தில் ஒன்றாக கருதப்படும் கால்நடைகளுக்கான கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை ... Read More

வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
கடலூர்

வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் பிஎஸ்வி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரசெல்வகுமாரி ... Read More

திருப்புவனத்தில் அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை

திருப்புவனத்தில் அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டினார்.

செய்தியாளர் வி ராஜா சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டினார்.  நிகழ்வில் முன்னால் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் ... Read More

எஸ்.எஸ்.புரம் உயர்நிலைப் பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா.
ஆன்மிகம்

எஸ்.எஸ்.புரம் உயர்நிலைப் பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ்.எஸ். புரத்தில் உயர்நிலைப்பள்ளியில் கவின் கலைக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் பகுதி நேர ஓவிய ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான கவின் கலை ... Read More

திருச்சியில் 1.64 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி

திருச்சியில் 1.64 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

  திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில்  புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1,64,91,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் மேம்பாட்டு திட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை ... Read More

தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
குற்றம்

தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜ்மோகன் இவர் நேற்று முன் தினம் சண்முகநல்லூரில் வாகன தணிக்கையில் ... Read More

செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் அதிமுக செங்கம் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் மகரிஷி மனேகரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.     இந்த ... Read More