Tag: தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சேதமான கழிவுநீர்செல்லும் தடுப்புச் சுவர்.
செய்தியாளர் மு.பிரதீப் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், அசேன் உசேன் சாலையும், சுந்தரபாண்டியன் தெருவும் இணையும் இடத்தில் புதியதாக சாக்கடையில் தடுப்புச் சுவர் அமைத்து சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ... Read More
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்
திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு சார்பில் அரியமங்கலம் அம்பிகாபுரம் தனியார் பள்ளியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காட்டூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து மருத்துவ ... Read More
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் தமிழரசன் (26)இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சாவை 50 கிராம் அளவில் பாக்கெட்டுகளாக வைத்துக்கொண்டு விற்று உள்ளார். அப்போழுதுஅந்தப் ... Read More
சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு தொடக்க விழா.
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகத்தின் மாண்பமை ... Read More
மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.. இன்று ... Read More
ஆண்டிப்பட்டி அருகே நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட அளவர் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா குமணன் தொழு கிராமத்தை சேர்ந்தவர் ராமேந்திரன் இவர் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர்பூர்வீக நிலத்தில் 1.47 ஏக்கர் நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக வருவாய் துறை ... Read More
திருநெல்வேலியில் அனைந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அனைந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லை டவுண் தனியார் மருத்துவமனையில் நெல்லை மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. ... Read More
விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ. சித்தூர் ஆருரான் சக்கர ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை ... Read More
உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது. உடுமலைப்பேட்டை பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு ... Read More
நெல்லை மாநகர கிழக்கு பகுதியில் 10 இரு சக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகரில் 8 காவல் நிலையங்களுக்கு தலா மூன்று இரு சக்கர ரோந்து வாகனத்தில் காவல் அதிகாரிகள் தொடர் பணியிலிருந்து வரும் நிலையில், நெல்லை ... Read More
