Tag: திருவள்ளூர் மாவட்டம்
பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தது ... Read More
25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது
https://youtu.be/Ddrv9HS8gT0 25 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது. திருவள்ளூரில் அமைந்துள்ள DRBCCC மேல்நிலைப்பள்ளியில் 1997 மற்றும் 1999 ஆண்டில் படித்த மாணவர்கள் 25 ... Read More
6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தனர்.
https://youtu.be/iXYntasIN4o திருவள்ளூர்- மாவட்டம் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான 6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிணைந்து ஆய்வு செய்தனர். ... Read More
ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.
https://youtu.be/Z3uu34frlAg பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் ... Read More
ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.
https://youtu.be/Z3uu34frlAg பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த ... Read More
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெறும் பயிற்சி திறன் -அமைச்சர் c.v.கணேசன் நேரில் ஆய்வு
https://youtu.be/_2yuaY2bkfY தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி திறன் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் c.v. கணேசன் ... Read More
வீட்டுமனை பட்டா வேண்டி பல வருடங்களாக கொடுக்கப்பட்ட மனுக்களின் மூட்டையாக தலையில் சுமந்து நூதனமான முறையில் போராட்டம்
வீட்டுமனை பட்டா வேண்டி பல வருடங்களாக கொடுக்கப்பட்ட மனுக்களின் நகல்களை மூட்டையாக தலையில் சுமந்து நூதனமான முறையில் வட்டாச்சியர் அலுவகத்திற்க்கு பேரணியாக சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இந்திய கம்னியூஸ்ட் ... Read More
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.
பணி பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் வினோ மெக்கானிக் எனப்படும் காற்றாலை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக கலைஞர்கள் நாடகம் நடித்தவாறு நடந்து வந்து ஆட்சியாரிடம் கோரிக்கை மனு அளித்தனார்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, பழையனூர், ரங்காபுரம், ஜாகீர்மங்கலம், அத்திப்பட்டு, பட்டரைபெருமந்தூர், களக்காட்டூர்,செருக்கனூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடக கலைஞர்கள் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச ... Read More