Tag: தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதி ... Read More
புளியங்குடியில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை மர்மநபர்க்கு வலைவீச்சு.
தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம். கடைய நல்லூர் தாலுகா புளியங்குடி – டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகேயுள்ள மெடிக்கல் ஸ்டோரில் அதிகாலை பூட்டை உடைத்து 33 ... Read More
சங்கரன்கோவில் அருகே காவலருக்கு அரிவாள் வெட்டு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் உட்கோட்டம் கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன் இவரது சொந்த ஊர் மதுரை 2009 ஆம் வருடம் ... Read More
செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் வைத்து புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ... Read More
சங்கரன்கோவிலில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை கைது செய்த காவல்துறையினர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவிலில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ... Read More
சிவகிரி அருகே மான் கறியை சமைத்து சாப்பிட்ட 6 நபர்களுக்கு மொத்தம் 3லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வனத்துறையினர் நடவடிக்கை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவகிரி தெற்கு பிரிவு கருப்பசாமி கோவில் பீட் எல்லைக்குட்பட்ட துரைசாமியாபுரம் கிராமத்தில் மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு ... Read More
தை அமாவாசையை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா..
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். ... Read More
கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார் மாநில ... Read More
குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..
தென்காசி மாவட்ட செய்தியாளர் - கிருஷ்ணகுமார் ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார். தை அம்மாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள் - புரோகிதர்கள் வேத மந்திரங்களை ... Read More
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் அதிக அளவில் திருடு போவதாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. ... Read More
