Tag: தென்காசி மாவட்டம்
தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!
செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து, வாசுதேவநல்லுார் தெற்கு ஒன்றிய கழக செயலாளா் வக்கீல்துரைப்பாண்டியன் தலைமையில், ஓபிஎஸ் அணியில் மாவட்ட கழக பொருளாளராக பதவி வகித்த முருகையா அப்பதவியிலிருந்து விலகி, ... Read More
கடந்த 10 தினங்களாக சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் பாதிப்பு. நகர்மன்ற தலைவி விஜயா பாண்டியன் நேரில் சென்று ஆய்வு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடிபகுதி மக்களுக்கு புளியங்குடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கோட்டைமலையாற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி மக்களுக்கு ... Read More
சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் அரசு பள்ளியில் உலக கழிப்பறை தின பேரணி நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளாளங்குளம் ஊராட்சி சார்பில் உலக கழிப்பறை தினப் பேரணி நடைபெற்றது. ... Read More
குற்றால அருவிகளில் 5 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி. அருவிகளில் குளிக்க படையெடுக்கும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதம் சீசன் காலமாகும். அப்போது தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், ... Read More
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு பொது அறுவை சிகிச்சை முகாம்: தென்காசி மாவட்ட இணை இயக்குநர் பிரேமலதா தொடங்கி வைத்தார்!
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பொது அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ... Read More
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்!
தென்காசி மாவட்டம். கேரளாவில் பரவி வரும், பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, தமிழக-கேரள எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மாவட்ட ... Read More
செங்கோட்டை அருகே உள்ள புளியரை ‘எஸ்’ வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. 2 டிரைவர்கள் படுகாயம்!
புளியரை 'எஸ்' வளைவு மலைப்பகுதியில் சரக்கு லாரியும், மினி வேனும் மோதியதில் அருகில் உள்ள பள்ளத்தில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் விழுந்தன. இதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். தென்காசி மாவட்டம் ... Read More
தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் ஓ ஏ நாராயணசாமி தலைமையில், கிராம மடத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மை பாறை கிராமத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் ஓ ஏ நாராயணசாமி தலைமையில் இன்று 13/10/2022மாலை 6 மணி அளவில் கிராம மடத்தில் ... Read More
