Tag: பள்ளிகொண்டா
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் ... Read More
பள்ளிகொண்டா ரங்கநாதர் சுவாமி திருத்தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ உத்திர ரங்கநாதர் திருக்கோவிலில் இன்று திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உத்திர ரங்கநாதர் ... Read More
கந்தனேரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர்!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ள கந்தனேரி டாஸ்மாக்கில் கூடுதலாக விலை வைத்து அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். ... Read More
பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது இரண்டு பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ... Read More
பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு..
சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு தேர்வை கொண்டாடுவோம் எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.. வேலூர் ... Read More
அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் விலையை விட 5 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. மது பிரியர்கள் வேதனை.
வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் ரோட்டில் உள்ளது. கடந்த சில நாட்களாக விலை குறைவான சரக்குகள் மாணிட்டர், ஓல்டு சிப், ஓல்டு மாஸ்டர், டைமண்ட், ஓல்டு மேன் ஆர்மி, ... Read More
மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் 6 மாதமாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதில் அபாயகரமான ஒரு செய்தி, கால்வாய் கட்டும் இடத்தில் மின் கம்பத்தை சுற்றிலும் ... Read More
பள்ளிகொண்டா பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மாவட்டத்தில் 65 முதல் 70% நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 60 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பேயாற்று பகுதியிலும் வெட்டுவானம் பகுதியில் ... Read More