Tag: பள்ளிகொண்டா பேரூராட்சி
சாலை ஓரத்தில், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் வகையில் கிணறு. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வழியாக செல்லும் பயணிகள் கோரிக்கை
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி ஸ்ரீராமாபுரம் தேசிய நெடுஞ்சாலை முதல் காவாகாரன் கொல்லை வரை செல்லும் சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் இல்லாத நிலையில் வளைவில் ஒரு கிணறு உள்ளது. சாலையில் மின் விளக்கு ... Read More
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் ... Read More
பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு ஊர்வலம்! பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சிறப்பு தீர்மானம், அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை.. அணைக்கட்டு, பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை ... Read More
பள்ளிகொண்டா பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நகர செயலாளர் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன், வேட்டி - சேலை விநியோகம் செய்யும் பணியை நகர செயலாளர், பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். ... Read More
மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் 6 மாதமாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதில் அபாயகரமான ஒரு செய்தி, கால்வாய் கட்டும் இடத்தில் மின் கம்பத்தை சுற்றிலும் ... Read More
புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா.! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரிய புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா நடைபெற்றது. ... Read More
