BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

நாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா.
மயிலாடுதுறை

நாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு. கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியின் நிறைவு ... Read More

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
மயிலாடுதுறை

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல இது நமக்கு தலைகுனிவு குத்தாலத்தில் நடைபெற்ற தமிழைத் தேடி பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழைத் தேடி"என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.   சென்னை வள்ளுவர் ... Read More

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.   இதில் ... Read More

கடையம் அருகேதோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.
தென்காசி

கடையம் அருகேதோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.

  தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேலாம்பூர் கிராமம் கருத்தப்பிள்ளையூர் அச்சன்குளம் அருகில் கிஷோர் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் சுமார் 60 தென்னைமரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்துள்ளது.   யானைகள் ... Read More

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர், செம்பனார்கோவில், ஆக்கூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ... Read More

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. 1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரையும் எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்.   ... Read More

மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனை ... Read More

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி- அதிகாரிகள் ஆய்வு.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி- அதிகாரிகள் ஆய்வு.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.   தரங்கம்பாடியில் ரூ.192 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ... Read More

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.
மயிலாடுதுறை

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் T.B.M.L.கல்லூரியில் "மாணவர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி வகுப்புகள்" 10.02.2023 லிருந்து தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெறுகிறது. T.B.M.L.கல்லூரி மற்றும் ஹோப் பவுண்டேஷன், தரங்கம்பாடி, இணைந்து மாணவர்களுக்கான 15 நாட்கள் ... Read More

பொறையாரில் மாபெரும் இரத்த தான முகாம்.
மயிலாடுதுறை

பொறையாரில் மாபெரும் இரத்த தான முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் 10.02.2023 மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ்சும் ... Read More