BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
ஆன்மிகம்

திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் சீதலாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.   முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... Read More

தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வன் ஞாயிற்றுக் கிழமை பார்வையிட்டார்.   தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டாரத்தில்15,700 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா ... Read More

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்.
ஆன்மிகம்

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.   அருணகிரிநாதரால், "திருப்புகழ்", "கந்தர் அனுபூதி", "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட நூல்களில் திருவிடைக்கழி பற்றி பாடப்பட்டுள்ளது.     ... Read More

நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை

நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் ஆக்கூர் விவேகானந்தா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் மேத்யூ தாரகன் தலைமையில் நடைபெற்றது. ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. 1. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, ... Read More

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை
விவசாயம்

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.   மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தகாரணத்தினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்தும், உளுந்து பயிர்கள் சுத்தமாக அழுகிய ... Read More

அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
மயிலாடுதுறை

அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருமணஞ்சேரி ஸ்ரீ உத்வாகநாத சுவாமி திருக்கோவிலில் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ... Read More

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாடுதுறையிலிருந்து பழனி செல்ல கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க உள்ளதாக அறிவிப்பு .
மயிலாடுதுறை

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாடுதுறையிலிருந்து பழனி செல்ல கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க உள்ளதாக அறிவிப்பு .

மயிலாடுதுறையில் இரவு 7.35 மணிக்கு மயிலாடுதுறை தஞ்சாவூர் /திருச்சி ரயில் 4.2.2023 மற்றும் 5.2.23 ஆகிய இரண்டு நாட்களும் வண்டி எண் 06127 திருச்சி பழனி சிறப்பு ரயிலாக தொடர்ந்து இயங்கி பழனிக்கு மறுநாள் ... Read More

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
ஆன்மிகம்

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.     முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ... Read More

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மனவேதனை.
மயிலாடுதுறை

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மனவேதனை.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.   மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்து விடும் தருவாயில் ... Read More