BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

74 வது குடியரசு தின விழா யொட்டி திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் கிராம சபை கூட்டம்.
மயிலாடுதுறை

74 வது குடியரசு தின விழா யொட்டி திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் கிராம சபை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், திருக்கடையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் ... Read More

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி. ... Read More

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் திமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனரையும் கட்சி கொடியையும் அதிமுகவினர் அகற்றக் ... Read More

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.
மயிலாடுதுறை

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது ... Read More

திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்.
மயிலாடுதுறை

திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்- டீ மணல்மேட்டில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் காச நோய் பால்வினை நோய் இனப்பெருக்க வழி தொற்று பரிசோதனை மற்றும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் டீ மணல்மேடு, ... Read More

திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தரங்கம்பாடி மாணவிக்கு பாராட்டு.
காரைக்கால் மாவட்டம்

திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தரங்கம்பாடி மாணவிக்கு பாராட்டு.

காரைக்கால் மாவட்டம் பூவம் டி எம் ஐ சென்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் படிக்கும், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா விநாயகர்பாளையத்தில் வசிக்கும் கிருஷ்ணனின் மகள் கனிஷ்கா திருச்சியில் உள்ள டிஎப்டி குரூப் ஆப் ... Read More

தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து காரின் மீது மோதியதில் இருவர் படுகாயம் , விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து காரின் மீது மோதியதில் இருவர் படுகாயம் , விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் தனது மனைவி மீனாட்சி உடன் உறவினர் திருமணத்திற்காக காரைக்கால் வரை இன்று காலை சென்றுள்ளார்.   தொடர்ந்து திருமணத்தை முடித்துவிட்டு தரங்கம்பாடி வழியாக ஒழுகைமங்கலம் ... Read More

வேளாண் விற்பனை கூட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

வேளாண் விற்பனை கூட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மாணிக்கபங்கு ஊராட்சி ஆணக்கோயில் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் வேளாண் விரிவாக்கத்துறையின் சார்பில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.   ... Read More

எம்.எஸ்.பி திலகர் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மயிலாடுதுறை

எம்.எஸ்.பி திலகர் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சுதந்திரப் போராட்ட வீரர் எம்.எஸ்.பி.திலகர் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.பி.டி சூர்யா தலைமை தாங்கினார்.   ... Read More

ஸ்ரீ ஆதிசங்கரர் பேரவையின் சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.
மயிலாடுதுறை

ஸ்ரீ ஆதிசங்கரர் பேரவையின் சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் 12-வது வார்டில் உள்ள பாலாஜி நகரில் ஸ்ரீ ஆதிசங்கரர் பேரவையின் சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது இப்போட்டிக்கு ஆதிசங்கரர் பேரவையின் தலைவரும் பேரூராட்சி வார்டு உறுப்பினருமான தம்பி ... Read More