Tag: மயிலாடுதுறை மாவட்டம்
ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து போராட்டம் அமைதி பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர் இரா யோகுதாஸ். புராதன ஜெயின மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி ,குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை ... Read More
கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் ... Read More
செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார். ... Read More
ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
குத்தாலம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை திறந்து வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடத்தை கல்லூரி நிர்வாகத்திடம் பூம்புகார் தொகுதி சட்டமன்ற ... Read More
தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை
மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர. இரா.யோகுதாஸ். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஜோதிவேல். இவர் குத்தகைக்கு எடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் சொர்ணா செப் எனப்படும் மோட்டா ... Read More
குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி.துணை தலைவர் இரா.முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் ... Read More
தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கி துவக்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அகில இந்திய சமாதான இயக்க கூடுகை சார்பில் ... Read More
தரங்கம்பாடியில் காப்பக குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தன்குடி மன வளர்ச்சி குன்றிய காப்பக சிறப்பு பள்ளியில், கும்பகோணத்தை சேர்ந்த தங்கராசு மகன் ராமதாஸ்-ராஜாத்தி தம்பதியினரின் குழந்தைகள் கங்கவர்ஷினி, ஸ்ரீ பாலவிக்னேஷ் சார்பாக தமிழக ஹயர் ... Read More
சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா ... Read More
குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிமன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார் துணைத்தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி ... Read More
