BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

குத்தாலம் பகுதியில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
அரசியல்

குத்தாலம் பகுதியில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.   இதனை முன்னிட்டு கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ... Read More

பெரியார் 49 வது நினைவு தினம்
அரசியல்

பெரியார் 49 வது நினைவு தினம்

தந்தை பெரியார் 49 வது நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் கடை வீதியில் பெரியார் சிலைக்கு ச.முருகய்யன் குத்தாலம் ஒன்றிய செயலாளர் தலைமையில் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.   இதில் குத்தாலம் ... Read More

குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.
மயிலாடுதுறை

குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நல்லாட்சி வாரம் 19-ஆம் தேதி முதல் ஆரம்பித்து 6 நாட்கள் வரை கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்முதல்வரின் முகவரி துறை சார்பாக சிறப்பு குறைதீர் வாரம் கடைபிடிக்கப்பட்டது.   ... Read More

தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை

தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழுந்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது இதில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா கலந்து கொண்டார்.   பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டு ... Read More

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர அதிமுக சார்பில் சின்ன கடைவீதி நகராட்சி முன்பு மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ... Read More

தரங்கம்பாடியில் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்.
அரசியல்

தரங்கம்பாடியில் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் கே.முத்துராஜா ஏற்பாட்டில், தரங்கை பேரூர் கழக அவைத் தலைவர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.   திமுக உயர்நிலை ... Read More

குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டமானது தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பேரூர் அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.   வடக்கு ஒன்றிய ... Read More

செம்பனார்கோயிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.
அரசியல்

செம்பனார்கோயிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ... Read More

செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்.
அரசியல்

செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல்மாலிக் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ... Read More

உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.
மயிலாடுதுறை

உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.     மேலும் இந்த குப்பை ... Read More