Tag: மாவட்ட செய்திகள்
புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில் தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்
புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில், தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுக்கு கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது. புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் எம்.பி. தொகுதியில் மூன்று முறை ... Read More
குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்
குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் விரிவாக்க பணிகள் நடைபெற்ற நிலையில் அந்தப் பகுதியில் ... Read More
கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More
வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக வாசுதேவநல்லூர் சுற்று வட்டாரங்களை சார்ந்த தாய்மை பருவத்திற்கு தயாராக உள்ள அனைத்து பெண்களுக்கும் ... Read More
வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!
வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்! ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், ... Read More
வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலூகா வேப்பூரில், விவசாயி விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விவசாயி நிஜாமுதீன் ... Read More
காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வி. டி. கே. நகரில் திருப்பதி செல்லும் இருப்பு பாதைக்கு அருகில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா ... Read More
மாமூல் வாங்கிக் கொண்டு மண்கடத்தலை ஊக்குவிக்கும் தீபலஷ்மிக்கு காப்பு கட்டுவரா வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி!
கொள்ளைபோகும் கனிம வளங்களை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என வேலூர் வட்டம் ,கணியம்பாடி புதூர் கிராம பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் அப்பகுதியில் வருவாய் துறையினர் துணையுடன் ... Read More
பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்
பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்: தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோவிந்தன் நடவடிக்கை எடுப்பாரா? பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எப்போதெல்லாம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ... Read More
பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு
சின்னசேலத்தில் பெண்கள் பாதுகாப்பு ஆபத்துக் காலங்களில் அவசர அழைப்பு இலவச தொலைபேசி உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ டி எஸ் பி ரமேஷ் துவக்கி ... Read More