Tag: முக்கிய செய்திகள்
மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரு கரைகளையும் கடக்கக்கூடிய வைகை ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன மாலை நேரத்தில் ஆட்டோக்கள் பள்ளி வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும் போது அண்ணாசிலையில் இருந்து தேவர் சிலை ... Read More
10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.
கோயம்புத்தூர், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து ... Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழாவில் சப்பரபவனி நடந்தது.
திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழா. நகர வீதிகளில் சப்பர பவனி. திசையன்விளை உலக இரட்சகர் ஆலயம் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களில் முக்கியமானதாகும். வருடம் தோறும் இங்கு திருவிழா ... Read More
50 கிமீ தூரம் சிலம்பம் சுழற்றியவாறு ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்ற கோவை சிறுவன்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 கிமீ தூரம் சிலம்பம் சுழற்றியவாறு ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்ற கோவை சிறுவன். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது மகன் ... Read More
கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூரில் கல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் கந்தவேல் இவரது வீட்டில் அதிகாலை மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ... Read More
தேனி மாவட்டம் மதுராபுரி பொதுமக்கள் சார்பில் சுப்புராஜ் என்பவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி ஆட்சியர் நுழைவாயில் முன்பாக இன்று காலை மதுராபுரி பொதுமக்கள் சார்பில் சுப்புராஜ் என்பவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ... Read More
10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி இன்று காலை டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி ஆட்சியர் ... Read More
இறந்த குழந்தைக்கு நீதி கேட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பாஜக சார்பில் ஆர்பாட்டம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக தோண்டபட்ட பள்ளத்தில் சில தினங்களுக்கு முன்பு தவறி விழுந்து இறந்த 8 வயது குழந்தை ஹாசிணி ராணி மரணம் ... Read More
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு.
சிவகங்கை 27வது வார்டில் நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு... சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை சுற்றி அளவுக்கு அதிகமான குப்பைகளும் அதிகமான துர்நாற்றமும் ... Read More
