Tag: முக்கிய செய்திகள்
தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தரங்கம்பாடி திமுக பேரூர் கழக செயலாளர் முத்துராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ... Read More
பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கிருபாலயம் என்ற பெயரில் இயங்கிவரும் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளியில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா.எம்.முருகனின் பிறந்தநாளையொட்டி தரங்கம்பாடி பேரூராட்சியின் ... Read More
பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தேஜஸ்வி மங்கையர் மங்கலம்(பெண் குழந்தைகள் காப்பகம்), ஊட்டுவாழ்மடம் என்ற இடத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் காரணமின்றி தற்கொலை ... Read More
காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.
காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு மேதகு துணை நிலை ஆளுநர் மற்றும் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் ஆரம்பப் பள்ளி அளவில் S.விஜயராகவன் ... Read More
மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன்,சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன்,சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக முதல்வர் ... Read More
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு தீபம் ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி வழிப்பட்டு வருகின்றனர்.
ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்திபெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு ... Read More
தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியாகி இம்மானுவேல் ... Read More
தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியாகி இம்மானுவேல் ... Read More
மானாமதுரை 19,வது வார்டில் நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டில் நகராட்சி ஆணையர் சக்திவேல் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் 19, ... Read More
பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் வட்டம், ... Read More
