Tag: முக்கிய செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு, ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு. இம்மானுவேல் சேகரன் ... Read More
தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட்டில் தானியங்கி நாப்கின் எரிக்கும் இயந்திரத்தை துணை மேயர் அஞ்சுகம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மாநகராட்சி சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன இதில் பல்வேறு கடைகளில் மகளிர் பணியாற்றி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அங்கு பணிபுரியும் மகளிருக்கு சுகாதார வசதியை ... Read More
நத்தத்தில் கோழியை நாய் கடித்துக் கொன்றதால் ஏற்பட்ட பிரச்சினையில் – தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் விஷ்ணு(24) இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார். விஷ்ணு வளர்த்து வந்த நாய் சில தினங்களுக்கு முன்பு வீட்டு ... Read More
கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.
தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி எட்டையாபுரம் சாலையில் சென்று ... Read More
கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது
தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பெருவிழா ஆண்டு ... Read More
தஞ்சாவூர், பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை ... Read More
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் சட்ட சேவைகள் நிறுவனத்தின் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சட்ட விழிப்புணர்வு முகாம்நடைபெற்றது. அரசு பொறியியற் கல்லூரி போடிநாயக்கனூரின் கலையரங்கத்தில் 08.09.2022 அன்று மாலை 3 மணி அளவில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் சட்ட சேவைகள் நிறுவனத்தின் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் ... Read More
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடுமையான பணிச்சுமை இருப்பதனை குறைத்திடவும் , நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டியும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை.
திண்டுக்கல்- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடுமையான பணிச்சுமை இருப்பதனை குறைத்திடவும், நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டியும் அதனை மறுத்தால் மூன்று நாள் ஊதியம் இல்லா விடுப்பை எடுக்கப் ... Read More
ரூ.47.72 கோடியில் கட்டப்பட்டுள்ள மதுரை தமுக்கம் கலையரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மதுரை: ரூ.47.72 கோடி மதிப்பீட்டில் மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டி முடிக்கப்பட்ட மாநாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 10,085 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய மாநாட்டு மையம் ... Read More
கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூரில் நாச்சியம்மன் கோயில் தூக்கு தேர் திருவிழா.
கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்கு தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ... Read More
