Tag: முக்கிய செய்திகள்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக், சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டில் ... Read More
தஞ்சை, பழமையான பள்ளி கட்டிடத்தை அப்புறபடுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்துமா. சி.பி.எம்.கோரிக்கை.
நாகரசம்பேட்டை ஊராட்சியில் பழமையான பள்ளி கட்டிடத்தை அப்புறபடுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்துமா. சி.பி.எம்.கோரிக்கை. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 75.நாகரசம்பேட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி எந்த நேரத்திலும் ... Read More
தஞ்சை பெரியக் கோவில் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் ... Read More
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. தஞ்சை மருத்துக்வகல்லூரி வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை ... Read More
நெல்லையில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார். 7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக ... Read More
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி யின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் ... Read More
அரியலூர் அனிதா குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியுடன் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்தினர் இன்று சந்தித்தனர். காங்கிரஸ் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் ... Read More
வாணியம்பாடி புதிய ஆணையாளராக மாரிசெல்வி பொறுப்பு ஏற்பு.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக இருந்த ஸ்டான்லிபாபு விருதுநகர் நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் ஆகி சென்றுள்ளார். இதே போல் கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையளராக இருந்த மாரிசெல்வி பணி மாறுதல் ... Read More
கோவில்பட்டியில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி கோவில்பட்டியில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் ... Read More
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ... Read More
