Tag: முக்கிய செய்திகள்
அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ அயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி ... Read More
தேனி, ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கான சி.குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள். 21 பள்ளிகள் பங்கேற்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சி. குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கபடி, கோகோ, வளைபந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகளில், ஆண்டிபட்டி, வைகை அணை, ராஜதானி, ஒக்கரைப்பட்டி, எஸ்.கே.ஏ, ... Read More
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
இட ஒதுக்கீட்டு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் ... Read More
ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள் அடுத்த ஐம்பதாண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம். கும்பகோணத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு.
தஞ்சை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், வழக்கறிஞர் ... Read More
15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று திடீரென அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்.
நெல்லை மற்றும் கோவில்பட்டியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக ரூ10.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் ... Read More
எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை, கையும் களவுமாக சிக்கிய நபர்.
எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை களத்தில் இறங்கிய காவல்துறை கையும் களவுமாக சிக்கிய நபர் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில ... Read More
சிவகங்கையில்,16 வருடங்களுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா.
16 வருடங்களுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா... சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காட்டூரணி, இளங்காருடைய அய்யனார் கோaவில் புரவி எடுப்பு விழா. வெகு விமர்சையாக நடைபெற்றது. 16 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த ... Read More
ஒடுக்கத்ததூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் வழங்கினார்.
வேலூர், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா! இவ்விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ... Read More
தான் தான் பொதுச்செயலாளர் என கூறி புரட்சி பயணம் செய்யும் வி கே சசிகலா அதிமுக கொடியுடன் தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ள நிலையில் தான் தான் பொதுச்செயலாளர் என கூறி புரட்சி பயணம் செய்யும் வி கே சசிகலா அதிமுக கொடியுடன் ... Read More
வேலூர், ஒடுக்கத்ததூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜையை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் ... Read More
