BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல் – வாலிபர் கைது.
சென்னை

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல் – வாலிபர் கைது.

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வரும் விமானத்தில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகளை ... Read More

விடைத்தாள் மாறிவிட்டது; கலந்தாய்வுக்கு என்னையும் அனுமதியுங்கள்:ஐகோர்ட்டில் மாணவி மனு.
சென்னை

விடைத்தாள் மாறிவிட்டது; கலந்தாய்வுக்கு என்னையும் அனுமதியுங்கள்:ஐகோர்ட்டில் மாணவி மனு.

தன்னுடைய நீட் தேர்வு விடைத்தாள் மாறி விட்டது, அதனால் மருத்துவக் கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.   நாடு முழுவதும் ... Read More

டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை.
தஞ்சாவூர்

டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை.

டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை..மீனாட்சி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா பேட்டி.     தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.   ... Read More

கோவில்பட்டி, வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மன்னர்கள்.
தூத்துக்குடி

கோவில்பட்டி, வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மன்னர்கள்.

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி மதிமுக நகர கழக சார்பில் வ உ சி சிதம்பரனாரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More

மயிலாடுதுறையில் புதுமைப்பெண் திட்டத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் புதுமைப்பெண் திட்டத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் வழங்கினார்.

முதலமைச்சர் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து ... Read More

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின். கணவர்களின் அராஜக அடாவடி.
வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பெண் ஊராட்சி மன்ற தலைவர்களின். கணவர்களின் அராஜக அடாவடி.

வேலூர், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில். பத்துக்கும் மேற்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள். செயல்பட்டு வருகின்றனர்.   ஆனால் பின் ஊராட்சி மன்ற தலைவர்கள் யாரும். செயல்படுவதில்லை அவர்களுக்கு பதிலாக பெண் ஊராட்சி மன்ற ... Read More

கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர்.
மயிலாடுதுறை

கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோவில் குலதெய்வமாக உள்ளது.     அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி ... Read More

நெல்லையில் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம்.
திருநெல்வேலி

நெல்லையில் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம்.

திருநெல்வேலி, புறநகர் மாவட்டம் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்கள்   நெல்லை புறநகர் மாவட்டம் விம்ன்ஸ் இந்தியா முமெண்ட் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக நெல்லை ... Read More

திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர் தின கொண்டாட்டம்   திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.     பள்ளியில் பயிலும் ... Read More

எடப்பாயில் கடந்த 3 மணி நேரத்திற்க்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழை விவசாயிகள் கவலை.
சேலம்

எடப்பாயில் கடந்த 3 மணி நேரத்திற்க்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழை விவசாயிகள் கவலை.

சேலம் மாவட்டம் எடப்பாடியை சுற்றியுள்ள பூலாம்பட்டி, பட்டக்காரனூர், மேட்டுப்பாளையம், வெள்ளரிவெள்ளி, கோனேரிப்பட்டி, நெடுங்குளம், சிலுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.     காலை ... Read More