Tag: முக்கிய செய்திகள்
ஸ்டாலின் கையிலெடுக்கும் ‘அம்மா அரசியல்’! ஆணைய அறிக்கையை வைத்து ஆட்டம்காட்டப்போகும் திமுக!
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மீதான மேல் நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகமாகச் சொல்லி இருக்கும் சில விஷயங்கள் அதிமுகவுக்குள் சிலருக்கு கிலியை உண்டாக்கி இருக்கிறது. ஜெயலலிதா ... Read More
`பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே என்கிற கலக்கம் இனி பெற்றோருக்கு இருக்கக் கூடாது’- முதல்வர் ஸ்டாலின்.
"பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே, அந்த கலக்கம் பெற்றோருக்கு இனி இருக்கக் கூடாது" என்று புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரசுப் பள்ளியில் படித்து ... Read More
தர்மத்துப்பட்டியில் நாடக மேடை எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஆண்டிபட்டி அருகே உள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை எம்எல்ஏ மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளிமான்கோம்பை ஊராட்சியில் உள்ள தர்மத்துப்பட்டி ... Read More
எடப்பாடியில் 63 நாயன்மார்கள் பெருவிழாவில் தேர் இழுப்பதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள அருள்மிகு தேவகிரி அம்மை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் ஆலயத்தில் உள்ள 63 நாயன்மார்கள் பெருவிழா கடந்த இரண்டு தினங்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் ... Read More
குடிதண்ணீர் தட்டுப்பாடு, பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என புலம்பிய நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர்.
திருச்செந்தூர் நகராட்சி முழுவதும் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு . பொதுமக்கள் பிரச்சனையை பூர்த்தி செய்யமுடியவில்லை என நகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ... Read More
விவசாயிகளின் குறை தீர்த்த சபாநாயகர் அப்பாவு! விவசாய நண்பர்கள் குழு சார்பாக நன்றியை தெரிவித்தனர்.
நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மைலாப்பூர் அணையிலிருந்து ஆனைகுளம் மற்றும் அதன்கீழ் வீற்றிருந்தான்குளம், கருப்புகால்குளம், தங்கயம், ஐயப்பநேரிகுளம், கோனார்குளம் என 10 குளங்கள் அதாவது சுமார் 750 ஏக்கர் அளவில் பாசன வசதி பெற்று வருகின்றன. ... Read More
நெல்லை, விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வெற்றி விநாயகர் கமிட்டி சார்பில் இன்று விநாயகர் விஜர்சனம் ஊர்வலம். அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் முன் இருந்து ஆரம்பித்து அம்பை சின்ன சங்கரன் கோவில் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் ... Read More
பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இன்று காலை10 மணி முதல் பகல் 2 மணி வரை பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இறைவணக்கம், குருவணக்கம் து/ ... Read More
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேச்சுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
பெரியார் பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேச்சுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் மயிலாடுதுறை, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ... Read More
குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக குறுவை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ... Read More
