Tag: முக்கிய செய்திகள்
திண்டுக்கல், சின்னாளப்பட்டி, இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
சின்னாளப்பட்டி மேற்குவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மேலும் சிலைகளை கரைக்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆத்தூர் ஒன்றியம் ... Read More
பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார்.
வேலூர், பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார். பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூன்றாவது நாளான நேற்று ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக ... Read More
தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த . 70 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திப் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று வடவாறில் கரைக்கப்பட்டது.
விநாயகா சதுர்த்தியை முன்னிட்டு. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 70 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திப் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று வடவாறில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ... Read More
ஆண்டிபட்டி, தனியார் பொறியியல் கல்லூரியில் ஆப்தமித்ரா என்ற பேரிடர் கால நண்பன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆப்தமித்ரா என்ற பேரிடர் கால நண்பன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது. நேற்று நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் போடியில் முக்கிய பகுதிகளான வள்ளுவர் சிலை யிலிருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் வந்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், ஜூலை 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று தனி நபர் நீதிபதி உத்தரவு அளித்ததை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை ... Read More
சேலம் ஏற்காடு, விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் பாதுகாப்புடன் நடந்தது.
சேலம், ஏற்காடு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம், பலத்த பாதுகாப்புடன், இன்று அமைதியாக நடந்து முடிந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஏற்காட்டில் 21க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று சிலை கரைப்பு ... Read More
அஇஅதிமுக சார்பில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுக கழகக் கொடி ஏற்றி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஏற்காடு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பதவி செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்காட்டில் தீர்ப்பை வரவேற்று தமிழ்நாடு கூட்டுறவு மாநிலத் வங்கி தலைவரும், அஇஅதிமுக சார்பில் சேலம் புறநகர் மாவட்ட ... Read More
மயிலாடுதுறை, குத்தாலம், அகரசென்னியநல்லூர் அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அகரசென்னியநல்லூர் அருள்மிகு மஹா முனிஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபூஜை இரண்டாம் ... Read More
பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுந்தர விநாயகர். பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் மன்மத சுவாமி பரிவார மூர்த்திகள் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் 10 சென்னியநல்லூர் பள்ளிக்கூடத் தெருவில் ... Read More
நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்ற உத்தரவை அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு எதிரொலி அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அதிமுக கிழக்கு ஒன்றிய ... Read More
