Tag: முக்கிய செய்திகள்
தஞ்சையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து. இனிப்புகள் வழங்கி ஆட்டம் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொதுக்குழு தொடர்பாக இ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, தஞ்சையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து. இனிப்புகள் வழங்கி ஆட்டம் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை ... Read More
தஞ்சாவூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்.
தஞ்சாவூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம். அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதித்த தனி நீதிபதி உத்தரவு செல்லாது என்றும்,அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் ... Read More
எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் ... Read More
டி.டி.வி. தினகரன் உடல் நிலை குறித்துt மருத்துவர் பேட்டி.
தஞ்சாவூர், டி.டி.வி. தினகரன் உடல் நிலை குறித்துt மருத்துவர் பேட்டி உணவு ஒவ்வாமை காரணமாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நலமுடன் இருக்கிறார் மருத்துவர் பிரசன்னா பேட்டி ... Read More
29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!
செங்கோட்டையில் 29ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விஜா்சன ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்! தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நேற்று விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ... Read More
டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி.
டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி தஞ்சாவூர், அ.மமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதி ஃபுட் பாய்சன் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் ... Read More
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 40,,497 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 40,,497 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு - 31,966 கனஅடி வீதமும், காவிரியில் - ... Read More
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு சார்பில் விடுதலைப் போராட்ட முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு கூறும் நிகழ்ச்சி.
தமிழ்நாடு அரசு சார்பில் விடுதலைப் போராட்ட முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வரலாற்றை கூறும் இசையார்ந்த நாடகம் சிவகங்கை அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது. உயிரோட்டம் உள்ள இந்நாடகத்தில் விடுதலைப் ... Read More
இளையான்குடி,கல்லடிதிடல் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கல்லடிதிடல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா அழைப்பினை ஏற்று மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ... Read More
அறங்காவலர் குழு தலைவராக இரா.அருள்முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆளுமைக்கு உட்பட்ட சட்டபிரிவு 46/- ன் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய வழிகாட்டு நெறிமுறைகள் ... Read More
