BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கோவில்பட்டி ஆதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை.
தூத்துக்குடி

கோவில்பட்டி ஆதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை.

கோவில்பட்டி ஆதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை     தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது மேலும் காலை நேரத்தில் வெயிலின் தாக்கமும் ... Read More

கீழடியில் அகழாய்வு மையத்தை அமைச்சர்கள் நேரில் ஆய்வு.
சிவகங்கை

கீழடியில் அகழாய்வு மையத்தை அமைச்சர்கள் நேரில் ஆய்வு.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள அகழாய்வு மையத்தை பொதுபணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்,   மானாமதுரை சட்டமன்ற ... Read More

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ரம் கம்பனி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.
வேலூர்

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ரம் கம்பனி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.

பேரணாம்பட்டு அரவட்லா சாலையில் துரைசாமி அவர்களுக்கு சொந்தமான வஜ்ரம் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது.   இந்த கம்பெனியில் விறகுக்கு பதிலாக இரவு நேரங்களில் மாட்டு ஜவ்வாளான சூராக்களை எறிய விட்டு மாசு கலந்த ... Read More

அவிநாசி ரோடு பகுதிகளில் இந்து முன்னணி கொடிகளை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றியதால் ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி நிர்வாகிகள் கொடி ஏந்தி போராட்டம்.
திருப்பூர்

அவிநாசி ரோடு பகுதிகளில் இந்து முன்னணி கொடிகளை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றியதால் ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி நிர்வாகிகள் கொடி ஏந்தி போராட்டம்.

திருப்பூர் அவிநாசி ரோடு பகுதிகளில் இந்து முன்னணி கொடிகளை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றியதால் ரயில் நிலையம் அருகே டவரில் ஏறி நிர்வாகிகள் கொடி ஏந்தி போராட்டம் ..     திருப்பூரில் 1200 ... Read More

திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராம பஞ்சாயத்தில் கால்வாய் பணியினை சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராம பஞ்சாயத்தில் கால்வாய் பணியினை சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராம பஞ்சாயத்தில் கால்வாய் பணியினையும், ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு திட்டத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் தொடர்ந்து ... Read More

தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி காவிரி ஆற்றில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி காவிரி ஆற்றில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி காவிரி ஆற்றில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. காவிரி ஆற்றில் புனித நீராடி ... Read More

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.
தஞ்சாவூர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன்.

ஆரியசேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரியசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ... Read More

தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது வீட்டில் வைத்து வழிப்படுவதற்காக களிமண் விநாயகர், வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் ... Read More

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் ... Read More

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு!
Uncategorized

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, செங்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.     நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ... Read More