Tag: முக்கிய செய்திகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ... Read More
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிளக்கு பூஜையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ... Read More
லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அவர்களுக்கு கவுரவித்து மரியாதை செலுத்தினார்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லண்டனில் ... Read More
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.
இல்லம் தேடி திமுக இளைஞரணி! குடியாத்தம் நகரத்தில், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி குடியாத்தம் நகரத்தில் ... Read More
மயிலாடுதுறை, குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது.
கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் கல்யாணிசுந்தர் தலைமையில் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்திற்காக அவரது சொந்த நிதியில்லிருந்து ... Read More
ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சை கீழவாசல், 15-வது வார்டில் ரூ.4 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணி முடிந்த பொது சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். தஞ்சை மாநகராட்சியில் C.F.C. திட்டம் (2021-2022) திட்டத்தின் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வீரமாமுனிவரால் கட்டப்பட்ட வரும் பசிலிக்கா அந்தஸ்து பெற்றதுமான தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரிலிருந்து ... Read More
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய ... Read More
சிவகங்கை மாவட்ட வனத்துறை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அத்துமீறல்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பொதுநல வழக்கு ஒன்றில் தமிழக வனத்துறையின் கீழ் இயங்கும் காப்புக்காடுகளிலும், சமூக நல காடுகளிலும் மனித குலத்திற்கும் விவசாயத்திற்கும் இடையூறாக இருக்கும் ... Read More
சங்கரன்பந்தல் கடை வீதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
சங்கரன்பந்தலில் காவல்துறையினர் அணிவகுப்பு.. மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல், ஆயப்பாடி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொறையார் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது. பொறையார் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் விநாயகர் ... Read More
