BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூர் சேண்பாக்கம்  தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் வழிப்பறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா.
வேலூர்

வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் வழிப்பறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா.

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கொ ணவட்டம் போக்குவரத்து கழக பணிமனை எதிரில் உள்ள சர்வீஸ் ரோட்டில் டூவீலர் மற்றும் நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன். பணம் போன்றவற்றை மிரட்டி பறித்துச் செல்லும் ... Read More

திருப்பூர்: மாநகராட்சி கூட்டம். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகாரால் வாக்குவாதம்.
திருப்பூர்

திருப்பூர்: மாநகராட்சி கூட்டம். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகாரால் வாக்குவாதம்.

திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது இதில் கேள்வி நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பல்வேறு ... Read More

கோவில் கட்டப்பட்ட இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கோவிலை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கொடுத்த நோட்டீசை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாங்கர் முன்னேற்ற அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர்

கோவில் கட்டப்பட்ட இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கோவிலை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கொடுத்த நோட்டீசை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாங்கர் முன்னேற்ற அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் ஊராட்சியில் ஜிஎன் பசுமை கார்டன் என்ற பகுதியில் உள்ள ரிசர்வ் சைட் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் அமைத்துள்ளனர் மேலும் அதே இடத்தில் மேல்நிலை ... Read More

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். மயிலாடுதுறை ... Read More

மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். செய்தியளர்களிடம் பேசியதாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திடவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் ... Read More

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் எம் எல் ஏ நிவேதா முருகன் பங்கேற்பு
மயிலாடுதுறை

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் எம் எல் ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் மரகத காலனி 17 வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர் முகாம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பேரூராட்சி ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா  தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் இளங்கலை, முதுகலை ... Read More

கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் இரு சக்கர மிதிவண்டி வழங்கி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை

கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் இரு சக்கர மிதிவண்டி வழங்கி துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்சிசியில் அரசு, அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 9 பள்ளிகளைச்சேர்ந்த 45 மாணவ. மாணவியர்களுக்கு ரூ.2,32,875 மதிப்பில் மிதிவண்டிகளை ... Read More

போடி ராணி மங்கம்மான் சாலை ஓரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.
தேனி

போடி ராணி மங்கம்மான் சாலை ஓரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.

பசுமையின் அர்ப்பணிப்பாளர் போடி முருகன் அவர்கள் தலைமையில் வாரம் ஒருமுறை பனை விதை நடவு செய்யப்பட்டு வருகிறது.இந்த வாரம் சிலமலையிலிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை ஓரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. ... Read More

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் நற்பணி மன்ற மாநில தலைவரும் ஆகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தவறாக செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் மாத இதழை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் நற்பணி மன்ற மாநில தலைவரும் ஆகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தவறாக செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் மாத இதழை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என் எஸ் கே சிவக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகானந்தம், மாநகர தலைவர் சஷ்டி விஜயகுமார், மாநகர செயலாளர் சண்முகம், மாநகர பொருளாளர் பிரபாகரன், ... Read More